மதத்தின் நோக்கம் என்ன என்பதை
மனிதா உணர்ந்து கொள் இச்சைகளை களைந்து
சுகத்தை துறந்து உண்மையான அன்பை
உலகிற்கு காட்டு மதத்தின் வழியாக
மனிதா உணர்ந்து கொள் இச்சைகளை களைந்து
சுகத்தை துறந்து உண்மையான அன்பை
உலகிற்கு காட்டு மதத்தின் வழியாக
மனித நேயம் அற்று உயிர்களை அழிக்க சொல்ல வில்லை
மத உணர்வு கொண்டு உயிர்களை வதைக்க சொல்லவில்லை
மத உணர்வு கொண்டு உயிர்களை வதைக்க சொல்லவில்லை
மதத்தின் நோக்கம்
பொருளாதரத்தின் உயர்வைகாட்ட வேண்டும்
பிற உயிர்களோடு அன்பை காட்ட வேண்டும்
முத்தி என்னும் மார்க்கத்திற்கு வழி காட்ட வேண்டும்
மரணத்தை மனித இனத்திற்கு உண்மையென்று புகட்ட வேண்டும்
இதுவே மதத்தின் நோக்கம்
பொருளாதரத்தின் உயர்வைகாட்ட வேண்டும்
பிற உயிர்களோடு அன்பை காட்ட வேண்டும்
முத்தி என்னும் மார்க்கத்திற்கு வழி காட்ட வேண்டும்
மரணத்தை மனித இனத்திற்கு உண்மையென்று புகட்ட வேண்டும்
இதுவே மதத்தின் நோக்கம்
மனித மதத்தோடு நீ கொண்ட அஞ்ஞானத்தை அகற்ற முற்படு
மாற்றங்கள் என்பது இயற்கையானது
மாறுதலை ஏற்படுத்துபவனே இறைவன்
நேற்றைய நிலை இன்று நிலைக்காது
சில வேளை இன்று நீடித்தாலும் நாளை நிச்சயம்
மாறுதல் வரும்
மாற்றங்கள் என்பது இயற்கையானது
மாறுதலை ஏற்படுத்துபவனே இறைவன்
நேற்றைய நிலை இன்று நிலைக்காது
சில வேளை இன்று நீடித்தாலும் நாளை நிச்சயம்
மாறுதல் வரும்
காலநிலை யை பாருங்கள் காலத்தின் மாற்றத்தை யாவரும் ஏற்க வேண்டும்
மனிதனின் எழுச்சியும் வீழ்ச்சியும் இயல்பானது
மனிதனின் எழுச்சியும் வீழ்ச்சியும் இயல்பானது
No comments:
Post a Comment